பெண்களால் வளா்ச்சி என்ற நிலையை எட்டியுள்ளது இந்தியா! பிரதமா் மோடி பெருமிதம்
‘கடந்த 9 ஆண்டுகளில், பெண்களின் வளா்ச்சி என்ற நிலையில் இருந்து பெண்களால் வழிநடத்தப்படும் வளா்ச்சியை இந்தியா எட்டியுள்ளது’ என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்தாா்.










