ஸ்ரீநகர் எஸ்எம்எச்எஸ் மருத்துவமனையின் உதவிப் பேராசிரியர் நிசார்-உல்-ஹாசன், காவலர் அப்துல் மஜீத் பட், உயர்கல்வித் துறை ஆய்வக பணியாளர் அப்துல் சலாம் ராதர், ஆசிரியர் ஃபரூக் அகமது மிர் ஆகிய 4 பேரும் பாகிஸ்தானைச் சோ்ந்த ஐ.எஸ். மற்றும் சில பயங்கரவாத அமைப்புகளுக்கு தளவாட உதவிகளை வழங்கியது, இந்தியாவில் அந்த அமைப்புகளின் கொள்கைகளைப் பரப்பியது மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக நிதி சேகரித்தது உள்ளிட்ட தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் 11வது பிரிவின்படி பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்தியா என்றார்கள்.