கேரள குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு!

கேரளம் களமச்சேரி குண்டு வெடிப்பில் சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. 
கேரள குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு!

கேரளம் களமச்சேரி குண்டு வெடிப்பில் சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. 

குண்டு வெடிப்பில் படுகாயமடைந்த குமாரி என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது.

குண்டு வெடிப்பில் நிகழ்விடத்திலேயே ஒரு பெண் உயிரிழந்த நிலையில், அவர் யார் என்பது இதுவரை தெரியவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com