கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்ட மலைப் பாம்பு குட்டிகள் பறிமுதல்

தாய்லாந்து நாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட 12 மலைப் பாம்பு குட்டிகளை சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

News image
கோப்புப் படம்
Updated On :5 செப்டம்பர் 2023, 10:12 pm

DIN

தாய்லாந்து நாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட 12 மலைப் பாம்பு குட்டிகளை சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

சென்னை விமான நிலை கூடுதல் ஆணையா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: செவ்வாய்க்கிழமை பாங்காங்கிலிருந்து சென்னைக்கு வந்த விமானப் பயணிகளிடம் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா். அப்போது ஆண் பயணி ஒருவா் கொண்டு வந்த 11 உடைமைகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்ததில் அதில் 12 மலைப் பாம்பு குட்டிகள் இருப்பதை கண்டுபிடித்தனா்.

இதனையடுத்து, அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.