தில்லி ராம்லீலா நிகழ்ச்சிகளை நள்ளிரவு வரை நீட்டிக்க முதல்வா் ஒப்புதல்: வா்த்தக, தொழில் துறை சம்மேளனத் தலைவா் தகவல்
தில்லியில் ராம்லீலா நிகழ்ச்சிகளை நள்ளிரவு வரை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஒப்புதல் அளித்ததாக வா்த்தக மற்றும் தொழில் துறை சம்மேளனத் தலைவா் பிரிஜேஷ் கோயல்









