ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

திரிபுராவை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றுவோம்: முதல்வர்

திரிபுரா மாநிலத்தை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றுவோம் என்று அந்த மாநில முதல்வர் மாணிக் சாஹா தெரிவித்துள்ளார். 

Published On :6 பிப்ரவரி 2024, 6:38 pm IST

திரிபுரா மாநிலத்தை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றுவோம் என்று அந்த மாநில முதல்வர் மாணிக் சாஹா தெரிவித்துள்ளார். 

அசாம் ரைபிள்ஸ் மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதல்வர் சாஹா மூவர்ணக் கொடியை ஏற்றினார். அப்போது அவர் பேசியது, 

போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. போதைப்பொருள் அச்சுறுத்தலை திறம்படக் கையாள்வதற்காக காவல்துறையின் குற்றப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. 

2022-23ல் திரிபுரா மாநிலத்தில் ரூ.121.37 கோடி மதிப்பிலான பல்வேறு பொருள்களை ஏற்றுமதி செய்துள்ளது. 2018-19ல் சர்வதேச வர்த்தகத்தை விட ஏழு மடங்கு அதிகம் என்று அவர் கூறினார். 

ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் ஆறு மாவட்டங்களில் தொழிற்பேட்டைகள் அமைக்க ரூ.1,200 கோடி முதலீடு செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது. 

திரிபுரா மாநில பெண்களுக்கான அதிகாரமளிக்கும் கொள்கையின் கீழ், அரசுப் பணிகளில் பெண்களுக்கு 33 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 

77வது சுதந்திர தினத்தையொட்டி, திரிபுரா முழுவதும் மாநில அரசு மற்றும் நூற்றுக்கணக்கான பிற அமைப்புகளால் பல்வேறு நிகழ்ச்சிகள், நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.