தில்லியில் கொள்ளையன் கைது: ரூ.13 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்பு!
தென்கிழக்கு தில்லியின் சரிதா விஹார் பகுதியில் 32 வயதான கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடமிருந்து ரூ.13 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் இன்று தெரிவித்தனர்.










