'வகுப்பில் பாகுபாடு..' ஐஐடி மாணவர் தற்கொலைக்குக் காரணம் கூறும் பெற்றோர்!
மும்பை ஐஐடியில் சக மாணவர்கள் வகுப்பறையிலிருந்து ஒதுக்கியதே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணமாக அவரின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

கோப்புப் படம்









