எதிர்க்கட்சிகளின் கூட்டம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்குப் பிறகு நடைபெறும்: கே.சி.தியாகி
ஜூலை 13 முதல் 14 வரை நடைபெறவிருந்த எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்குப் பிறகு நடைபெறும் என நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் கே.சி.தியாகி தெரிவித்தார்.









