சுதந்திர இந்தியாவில் மணிப்பூர் நிகழ்வுகள் மிகுந்த அச்சத்தை அளிக்கிறது: திரிணமூல் காங்கிரஸ்
சுதந்திர இந்தியாவில் மணிப்பூரில் நிகழும் சம்பவங்கள் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், காட்டுமிராண்டித் தனமாக இருப்பதாகவும் மணிப்பூரில் ஆளும் பாஜகவை திரிணமூல் காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது.








