இந்தியா ஜனநாயகத்திலிந்து மாறி வருகிறது: பிரதமருக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடிதம்!
தில்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் கைதுக்கு எதிராக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்தியா ஜனநாயகத்திலிருந்து விலகி வருவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.








