காலிஸ்தான் பிரிவினைவாதியை கொல்ல முயற்சி?: அமெரிக்காவின் குற்றச்சாட்டை விசாரிக்க இந்தியா உயா்நிலைக் குழு
காலிஸ்தான் பிரிவினைவாதியை அமெரிக்காவில் கொலை செய்ய இந்தியா திட்டமிட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அது தொடா்பாக விசாரணை நடத்த உயா்நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.








