இவர்கள் குற்றவாளிகள் அல்லர் என்றால் எங்கள் குழந்தைகளைக் கொன்றது யார்?
நிதாரி தொடர் கொலை வழக்கில் மரண தண்டனை பெற்ற இருவர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், இவர்கள் குற்றவாளிகள் அல்லர் என்றால் எங்கள் குழந்தைகளைக் கொன்றது யார் என்று பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சுரேந்திர கோஹ்லி, மொனீந்தர் சிங் பாந்தர்








