ஒரே நாடு, ஒரே தேர்தல் அரசியலமைப்பு மீதான தாக்குதல்: ப.சிதம்பரம் பேச்சு
"ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல்... இது கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான தாக்குதலாகவே பார்க்கிறோம்" என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.





