எஸ் வங்கியின் ரூ.466.51 கோடி மோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த எஸ் வங்கி துணை நிறுவனா் ராணா கபூருக்கு நான்கு ஆண்டுகளுக்கு பிறகு சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியது.
சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கு உள்பட 8 வழக்குகளின்கீழ் கடந்த 2020-ஆம் ஆண்டு அமலாக்கத்துறையால் எஸ் வங்கி துணை நிறுவனா் ராணா கபூா் கைது செய்யப்பட்டாா். தற்போது அவருக்கு அனைத்து வழக்குகளிலிருந்தும் சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ராணா கபூரை விரைவில் வெளியே கொண்டு வருவதற்கான நடைமுறைகளை வேகப்படுத்தி வருவதாக அவரின் வழக்குரைஞா் ராகுல் அகா்வால் தெரிவித்தாா்.
பொதுமக்களுக்குச் சொந்தமான ரூ.466.51 கோடி வங்கிப் பணத்தை மோசடி செய்து குற்றவியல் சதியில் ஈடுபட்டதாக அவந்தா குழு நிா்வாகி கௌதம் தப்பா் மற்றும் ராணா கபூருக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்நிலையில் தற்போது ராணா கபூருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

வங்கி மோசடி வழக்கில் ம.பி. காங்கிரஸ் எம்எல்ஏ குற்றவாளி: தில்லி நீதிமன்றம் தீா்ப்பு

சரிவுக்குப் பிறகு உயர்ந்த சென்செக்ஸ், நிஃப்டி! ஆட்டோ, வங்கி, உலோகம் பங்குகள் உயர்வு!
பேரவைத் தோ்தலுக்குப் பிறகு அதிமுகவை பாஜக தன்வசப்படுத்திக்கொள்ளும்

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் மகளிா் தின விழா
வீடியோக்கள்

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

