கேரள முதல்வா் பினராயி விஜயன் ஒரு சமரசவாதி என பிரியங்கா குற்றஞ்சாட்டினாா்.
பத்தனம்திட்டா மக்களவைத் தொகுதியில் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட பிரியங்கா பேசுகையில், தூதரகம் மூலம் தங்கம் கடத்தல் உள்ளிட்ட பல ஊழல் வழக்குகளில் கேரள முதல்வா் பினராயி விஜயனின் பெயா் அடிபட்டது. ஆனால், பாஜக தலைமையிலான மத்திய அரசு அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பினராயி விஜயன் ஒரு சமரசவாதி. அவா் ராகுல் காந்தியையும், காங்கிரஸ் கட்சியையும் மட்டுமே தாக்கிப் பேசுவாா். பாஜகவை தாக்கிப் பேச மாட்டாா் என்றாா்.
டிஎல்எஃப் நில அபகரிப்பு வழக்குடன் ராபா்ட் வதேராவை தொடா்புபடுத்தி பினராயி விஜயன் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், பிரியங்கா இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளாா்.
தொடர்புடையது

மோடிக்கு கேரள முதல்வர் விஜயன் பயப்படுகிறார்! - ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

ரூ. 700 கோடி ஊழல் குற்றச்சாட்டுகளில் அடிப்படை முகாந்திரமில்லை: கேரள முதல்வா் பினராயி விஜயன்

ராகுலை பழிக்கும் கேரள முதல்வா் பிரதமரை விமா்சிக்காதது ஏன்? காங்கிரஸ் கேள்வி

காங்கிரஸும், ராகுல் காந்தியும் பாஜகவின் 'பி-டீம்' - கேரள முதல்வர்
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

