குற்றவியல் வழக்கு விசாரணை நடைமுறைகளில் தொழில்நுட்ப பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்: காவல் துறைக்கு அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தல்
குற்றவியல் வழக்குகளிலும், விசாரணை நடைமுறைகளிலும் தொழில்நுட்ப பயன்பாட்டை இயன்றளவு அதிகரிக்க வேண்டும் என்று காவல் துறையினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.









