நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

பாஜகவில் இணையும் தலைவர்கள்: காங்கிரஸ் அவசர ஆலோசனை!

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அசோக் சவாண் அறிவித்திருந்த நிலையில், தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் பாஜகவில் இன்று (பிப். 13) இணைந்தார்.

News image

அவசர ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள காங்கிரஸ் பிரமுகர்கள் - | ANI

Updated On :13 பிப்ரவரி 2024, 3:59 pm IST

மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோன் சவாண் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இன்று (பிப். 13) இணைந்துள்ளார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மகாராஷ்டிர மாநில பொறுப்பாளர் ரமேஷ் சென்னிதாலா தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மும்பையில் நடைபெற்றுவரும் இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

காங்கிரஸ் கட்சியின் மீதான அதிருப்தியின் காரணமாக அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இன்று இணைந்தார் அசோக் சவாண். காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அசோக் சவான் நேற்று அறிவித்திருந்த நிலையில், பாஜக தலைவரும் மகாராஷ்டிர துணை முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் பாஜகவில் இன்று (பிப். 13) இணைந்தார்.

முன்னதாக கட்சியில் இணைவதற்காக பாஜகவின் மும்பை தலைமை அலுவலகத்திற்கு வந்த அசோக் சவாணுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.