ஜம்முவில் நன்கு பயிற்சிபெற்ற 50 இளம் பயங்கரவாதிகள்: உளவுத்துறை சொல்வது என்ன?
ஜம்முவில் நன்கு பயிற்சிபெற்ற 50 இளம் பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளூர் மக்களுடன் வாழ்ந்துகொண்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜம்முவில் ரோந்து பணியில் ஈடுபட்ட பாதுகாப்புப் படை வீரர்கள்.









