உ.பி.: ரெளடியின் ரூ.50 கோடி சொத்தை அரசுடைமையாக்க உத்தரவு
உத்தரபிரதேசத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட ரெளடியும் அரசியல்வாதியுமான அடிக் அகமது சட்ட விரோதமாக சம்பாதித்த ரூ. 50 கோடி மதிப்பிலான நிலம் அரசின் பெயருக்கு மாற்ற சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோப்புப் படம்.








