பிகாரில் பாலங்கள் இடிந்து விழுந்த சம்பவம்: மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
பாலங்கள் தொடா்ந்து இடிந்து விழுந்த சம்பவங்கள் தொடா்பாக மாநில அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆகியவற்றிடம் விளக்கம் கோரி உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்








