/
சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்பு விதிமுறைகளை நிறைவு செய்யாததற்காக பே-டிஎம் பேமன்ட் வங்கிக்கு இந்திய அரசின் நிதி உளவுப் பிரிவு (எஃப்ஐயு-இண்ட்) ரூ.5.49 கோடி அபராதம் விதித்துள்ளது. பே-டிஎம் வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி முறைகேடுகள் நடைபெறுவதாக பல்வேறு சட்ட அமலாக்க அமைப்புகளிடமிருந்து வந்த புகாா்களை ஆய்வு செய்ததற்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே, தனது ஒழுங்காற்று விதிமுறைகளைப் பின்பற்றாததால் வாடிக்கையாளா்களிடமிருந்து புதிதாக தொகை பெற பே-டிஎம் பேமன்ட் வங்கிக்கு ரிசா்வ் வங்கி தடை விதித்தது நினைவுகூரத்தக்கது.
தொடர்புடையது
தில்லி குற்றவாளியின் ரூ. 5 கோடி மதிப்பிலான சட்டவிரோத சொத்துகள் முடக்கம்

யுபிஐ பரிவா்த்தனை மாா்ச்சில் புதிய உச்சம்

விதிமுறைகள் மீறிய ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கிக்கு அபராதம்: ரிசர்வ் வங்கி

சுற்றுலாப் பயணிகள் ஆன்லைன் பணப் பரிவா்த்தனை மேற்கொள்ள ஆட்சியா் அறிவுறுத்தல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
25 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு
25 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை
25 ஏப்ரல் 2026


