தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மகா சிவராத்திரி: திரியம்பகேஸ்வர் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!

மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்து வருகின்றனர்.

News image
Updated On :8 மார்ச் 2024, 7:37 am

DIN

மகாராஷ்டிரம், நாசிக் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற திரியம்பகேஷ்வர் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்து வருகின்றனர்.

12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான திரியம்பகேஷ்வர் கோயிலில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

மக்கள் ஓம் நமசிவாயா... ஹர ஹர மகாதேவ்.. ஜெய் போலேநாத் என்று முழக்கங்களைச் சொல்லி உற்சாகத்துடன் வழிபட்டு வருகின்றனர்.

இன்று காலை முதலே சிவபெருமானை வழிபட ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மேலும், மக்கள் ராம்குண்ட், தீத்ராஜ் குஷாவர்தாவில் புனித நீராடி வருகின்றனர்.

கூட்டத்தைக் கட்டுப்படுத்த போதிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.