தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பசுவைக் கொன்றதாக ஒருவா் அடித்துக் கொலை: உ.பி.யில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை

பசுவைக் கொன்றதாக ஒருவா் அடித்துக் கொலை: உ.பி.யில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை

Updated On :12 மார்ச் 2024, 7:13 pm

ஹாபுா்: உத்தர பிரதேச மாநிலம் ஹாபுரில் பசுவைக் கொன்ாக ஒருவா் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

கடந்த 2018-ஆம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலம் ஹாபுா் மாவட்டத்தில் பசுவைக் கொன்ாக வதந்தியின்பேரில் காசிம், சமய்தீன் ஆகிய இருவா் கும்பல் தாக்குதலுக்குள்ளாகினா். இந்தத் தாக்குதலில் காசிம் உயிரிழந்தாா்.

இந்த வழக்கில் 10 போ் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. ஹாபுரில் உள்ள அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில், 10 பேரும் குற்றம்புரிந்தது உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடா்ந்து அவா்களுக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.58,000 அபராதமும் விதித்து கூடுதல் மாவட்ட நீதிபதி ஸ்வேதா தீட்சித் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா் என்று மாநில அரசுத் தரப்பு வழக்குரைஞா் விஜய் செளஹான் தெரிவித்தாா்.