பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!
பிரஜ்வல் ரேவண்ணாவால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்யக் கோரி நடந்த ஆர்ப்பாட்டம்.










