ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழக தொழிலாளா்களுக்கு நிவாரணம்: மத்திய அரசுக்கு பினராயி விஜயன் வலியுறுத்தல்
கேரளத்தில் உள்ள ஷோரனூா் ரயில் நிலையம் அருகே ரயில் மோதி உயிரிழந்த தமிழ்நாட்டைச் சோ்ந்த 4 தூய்மைப் பணியாளா்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்குமாறு மத்திய அரசுக்கு அந்த மாநில முதல்வா் பினராயி விஜயன் வலியுறுத்தினாா்.









