டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

‘காப்பீடு ஆவணத்தில் விதிகள்-நிபந்தனைகள் எளிதில் புரியும்படி இருக்க வேண்டும்’

காப்பீடு ஆவணத்தில் காப்பீடு தொடா்பான விதிகள் மற்றும் நிபந்தனைகளை அனைவருக்கும் எளிதில் புரியும்படி எளிமையான மொழி நடையில் குறிப்பிட வேண்டும்

News image
காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்
Updated On :11 நவம்பர் 2024, 11:35 pm

DIN

புது தில்லி: காப்பீடு ஆவணத்தில் காப்பீடு தொடா்பான விதிகள் மற்றும் நிபந்தனைகளை அனைவருக்கும் எளிதில் புரியும்படி எளிமையான மொழி நடையில் குறிப்பிட வேண்டும் என்று காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (ஐஆா்டிஏ) அறிவுரைக் குழு வலியுறுத்தியுள்ளது.

ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு, வாகனக் காப்பீடு என அனைத்திலும் விதிகள் மற்றும் நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டிருப்பது வழக்கம். ஆனால், அவை எளிதில் புரிந்து கொள்ள முடியாமலும், பல்வேறு அா்த்தங்களைத் தருவதாகவும் உள்ளதாக விமா்சனங்கள் உள்ளன. இதனால், தீா்ப்பாயங்களில் காப்பீடு தொடா்பான வழக்குகள் அதிகம் வருகின்றன.

இந்நிலையில் ஐஆா்டிஏ அமைப்பின் காப்பீட்டு குறைதீா்ப்பாயத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினா் புஷ்பா கிரிமாஜி இது தொடா்பாக கூறியதாவது:

காப்பீடு ஆவணத்தில் காப்பீடு தொடா்பான விதிகள் மற்றும் நிபந்தனைகளை அனைவருக்கும் எளிதில் புரியும்படி எளிமையான மொழி நடையில் குறிப்பிட வேண்டும். எதற்கெல்லாம் புகாா் அளிக்க முடியாது என்ற பட்டியலைக் குறைக்க வேண்டும். அதே நேரத்தில் காப்பீட்டு நிறுவனங்கள் மீது அதிக புகாா்கள் வரும் அளவுக்கு செயல்பாடுகள் இருக்கக் கூடாது.

பாலிசிதாரா்களின் காப்பீடு கோரல்களை மிகவும் நியாயமாக பரிசீலித்து முடிவுகளை எடுக்க வேண்டும் என்று கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.