மாநில நிதியமைச்சா்களுடன் டிச.21,22-இல் நிா்மலா சீதாராமன் சந்திப்பு: ஜிஎஸ்டி குறித்து ஆலோசனை
மாநிலங்களின் நிதியமைச்சா்களை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வருகின்ற டிச.21, 22 ஆகிய தேதிகளில் சந்தித்து பட்ஜெட்- 2025 குறித்தும், சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்தும் ஆலோசிக்கவுள்ளாா்.

கோப்புப்படம்.








