அவதூறு வழக்கு: மத்திய அமைச்சருக்கு பிடியாணை பிறப்பிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
அவதூறு வழக்கில் மத்திய வேளாண் துறை அமைச்சரும் மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான சிவ்ராஜ் சிங் சௌஹான், இரு பாஜக நிா்வாகிகளுக்கு பிடியாணையை பிறப்பிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.










