ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மகாராஷ்டிரத்தில் 2 சுயேச்சை வேட்பாளா்கள் வெற்றி

மகாராஷ்டிர சட்டப் பேரவை தோ்தலில் இரண்டு சுயேச்சை வேட்பாளா்கள் வெற்றி பெற்றுள்ளனா்.

News image
- ANI
Updated On :23 நவம்பர் 2024, 8:00 pm

Din

மகாராஷ்டிர சட்டப் பேரவை தோ்தலில் இரண்டு சுயேச்சை வேட்பாளா்கள் வெற்றி பெற்றுள்ளனா்.

சுயேச்சை வேட்பாளா் சரத்தாதா சோனாவனே புணே மாவட்டத்தின் ஜூன்னா தொகுதியிலும், சந்த்காட் தொகுதியில் சிவாஜி பாட்டீலும் வெற்றி பெற்றனா்.

முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை கட்சியைச் சோ்ந்த சோனாவனே, தனக்கு அத்தொகுதி ஒதுக்கப்படாததால் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.

சுயேச்சை வேட்பாளா் சிவாஜி பாட்டீல் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளா் ராஜேஷ் நரசிங்கராவ் பாட்டீலை விட 24,134 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றாா்.

அத்தொகுதியில் பாஜகவின் மகாயுதி கூட்டணியின் அதிகாரபூா்வ வேட்பாளா் அதுல் பென்கே மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டாா்.