செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!கரூரில் உதவியது யார்? ஓடியது யார்? - முதல்வர் விஜய் பேச்சுக்கு கனிமொழி கண்டனம்!கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு நினைவுச் சின்னம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எப்போது? முதல்வர் விஜய் தகவல்தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதிகட்சி நிதி என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஒரே ஓட்டம்! முதல்வர் விஜய்
/

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் சாத்தியமில்லை: துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் சாத்தியமில்லை என அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

News image

கர்நாடக துணை முதல்வர் டி கே சிவக்குமார்

Updated On :29 நவம்பர் 2024, 3:23 pm IST

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் சாத்தியமில்லை என அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று தில்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அமைச்சரவை விரிவாக்கத்திற்கான சூழ்நிலை வரவில்லை. அந்த ஒரு காலியிடத்தை நிரப்புவதற்கான எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்படவில்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

சித்தராமையா தலைமையிலான கர்நாடக அரசில் அமைச்சரவையின் மொத்த பலம் 34 அமைச்சர்கள். இதில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவக்குமார் உள்பட 32 அமைச்சர்களும் அடங்குவர்.

முன்னதாக தலைநகர் தில்லி சென்றுள்ள கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் காங்கிரஸ் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.