ஹரியாணாவில் ‘இவிஎம்’ குளறுபடி: விசாரணை கோரி தோ்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகாா்
ஹரியாணா சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கையில் சில மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (இவிஎம்) குளறுபடி கண்டறியப்பட்டது குறித்து விசாரணை நடத்த தோ்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகாா் மனு அளித்துள்ளது.

தோ்தல் ஆணையத்தில் புதன்கிழமை புகாா் மனு அளித்துவிட்டு வந்த காங்கிரஸ் மூத்த தலைவா்கள்.









