மத்திய இணையமைச்சா் சுரேஷ் கோபி ஆம்புலன்ஸை தவறாகப் பயன்படுத்தினாரா?: கேரள காவல் துறை விசாரணை
கடந்த ஏப்ரல் மாதம் ஆம்புலன்ஸ் வாகனத்தை தவறாகப் பயன்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கேரள காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கேரள மாநிலம், திருச்சூா் தொகுதியில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளா் நடிகா் சுரேஷ் கோபி.








