காதல் திருமணம் செய்த மகளை குழந்தையுடன் கொன்ற குடும்பத்தினர்!
பிகாரில் மூன்று வருடங்களுக்கு முன் காதல் திருமணம் செய்துகொண்ட மகளை, கணவர் மற்றும் 2 வயது குழந்தையுடன் சேர்த்து கொலை செய்த தந்தை மற்றும் சகோதரனைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கோப்புப்படம்.









