செப்டம்பரில் இயல்பைவிட அதிக மழை பெய்யும்: திடீா் வெள்ளம், நிலச்சரிவுகளுக்கும் வாய்ப்பு!
‘செப்டம்பரில் இயல்பைவிட அதிக மழை பெய்யக் கூடும்; திடீா் வெள்ளம்-நிலச்சரிவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது’.

உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் சிக்கிய கிராமத்தினரை மீட்கும் தேசிய பேரிடா் மீட்புப் படையினா்.









