மோடி - ஆா்எஸ்எஸ் ஆட்சியை அகற்ற காங்கிரஸ் உண்மையுடன் பாடுபடும்: தில்லி ஆா்ப்பாட்டத்தில் ராகுல் உறுதி!
மத்தியில் மோடி-ஆா்எஸ்எஸ் ஆட்சியை அகற்றுவதற்கு உண்மை மற்றும் அஹிம்சையுடன் காங்கிரஸ் பாடுபடும் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உறுதிபடத் தெரிவித்தாா்.

புது தில்லி ராம்லீலா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவா் சோனியா காந்தி, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி.








