நாட்டில் 5,000-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் ஒரு மாணவர் சேர்க்கைகூட இல்லாமல் இருப்பதாக கல்வித் துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள 10.13 லட்சம் அரசுப் பள்ளிகளில் 5,149 பள்ளிகளில் ஒரு மாணவர் சேர்க்கைகூட இல்லை என நாடாளுமன்றத்தில் கல்வித் துறை தரவுகள் கூறுகின்றன. 2024 - 25 கல்வியாண்டு தரவறிக்கையின்படி, தெலங்கானா மற்றும் மேற்கு வங்கத்தில்தான் 70 சதவிகிதத்துக்கும் அதிகமானவை.
இருப்பினும், இந்தப் பள்ளிகளில் அதிகப்படியான ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
2022 -23 கல்வியாண்டில் 10 மாணவர்கள் அல்லது மாணவர்களே இல்லாத அரசுப் பள்ளிகளில் 1.26 லட்சம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், தற்போதைய 2025 - 26 கல்வியாண்டில் 1.44 லட்சமாக ஆசிரியர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க: சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!
Summary
No Students But Teachers Still Employed: Over 5,149 Govt Such Schools Identified
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

5,000 அரசுப் பள்ளிகளில் ஏஐ, கோடிங், ரோபாட்டிக்ஸ் கற்பிக்கப்படும்: அமைச்சா் ராஜ்மோகன் தகவல்

அரசுப் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சா் ஏ.ராஜ்மோகன்

பஞ்சாப்: பல்கலைக்கழக விடுதியில் பொறியியல் மாணவரின் சடலம் மீட்பு!







