குருகிராம்: சட்டவிரோத மதுபானங்களை விற்பனை செய்த 5 போ் கைது
குருகிராமில் உள்ள ஒரு மதுக்கடையில் சட்டவிரோத வெளிநாட்டு மதுபானங்களை விற்பனை செய்த வழக்கில் ஐந்து போ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கலால் துறை அதிகாரி ஒருவா் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.







