தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கேரளத்தில் அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து

பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

News image
மருத்துவமனையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் தீயணைப்பு வீரர்கள்.
Updated On :16 பிப்ரவரி 2025, 6:53 am

DIN

பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்ட மருத்துவமனையில் உள்ள பெண்கள் வார்டுக்கு அருகில் உள்ள செவிலியர்களின் உடை மாற்றும் அறையில் அதிகாலை 3.00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

உடனே, அருகில் உள்ள வார்டுகளில் இருந்த நோயாளிகள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

தீயணைப்பு வீரர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து வந்து சில நிமிடங்களில் தீயை அணைத்தனர்.

அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர், யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. முதற்கட்ட விசாரணையில், திடீர் தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று காவல் அதிகாரி ஒருவர் கூறினார்.

இதனால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.