சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பழங்குடியினர் திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்த வேண்டும்: தேவேந்திர ஃபட்னவீஸ்

நலத் திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்துவது பற்றி..

News image

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ்

Updated On :11 ஜனவரி 2025, 8:53 am

DIN

நலத் திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்துவதை உறுதி செய்யப் பழங்குடியினர் மேம்பாட்டுத் துறைக்கு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக பழங்குடியினர் நலத் திட்டங்களை மறு ஆய்வு செய்வதற்கான மாநிலக் குழுவின் தலைவர் விவேக் பண்டிட் கூறுகையில்,

ஒருங்கிணைப்பு அமைப்பு இல்லாததால் பழங்குடியினர் குழுக்கள் பல திட்டங்களை இழக்கின்றன இந்தத் திட்டங்கள் திறமையாகச் செயல்படுத்தப்படுவதையும், பழங்குடியின மக்களைச் சென்றடைவதையும் உறுதிசெய்யப் பழங்குடியினர் மேம்பாட்டுத் துறைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

பழங்குடியினர் நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான 24 அம்ச செயல் திட்டத்தை விவரிக்கும் அரசுத் தீர்மானத்தை மாநில அரசு வெளியிட்டுள்ளது. 
மகாராஷ்டிரத்தில் உள்ள பழங்குடியினர் கட்காரி மற்றும் பிற குழுக்கள் இந்தத் திட்டங்களின் முழுப் பலனையும் பெற வேண்டும் என அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.