தெலங்கானாவில் 4 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு!
தெலங்கானா உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு..


தெலங்கானா உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக 4 வழக்குரைஞர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விழாவில் தலைமை நீதிபதி அபரேஷ் குமார் சிங் புதிதாக நியமிக்கப்பட்ட நான்கு கூடுதல் நீதிபதிகளுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
கூடுதல் நீதிபதிகளாக வழக்குரைஞர்கள் கௌஸ் மீரா, மொஹியுதீன், சலபதி ராவ் சுத்தாலா, வகிதி ராமகிருஷ்ணா ரெட்டி மற்றும் காடி பிரவீன் குமார் ஆகியோர் ஆவார்.
நான்கு கூடுதல் நீதிபதிகளின் நியமனம் ஜூலை 28 அன்று குடியரசுத்தலைவர் முர்முவால் உறுதி செய்யப்பட்டது.
கூடுதல் நீதிபதிகள் இரண்டு வருட காலத்திற்கு நியமிக்கப்படுகிறார்கள், பின்னர் நீதிபதிகளாக அல்லது நிரந்தர நீதிபதிகள் என்ற பதவி உயர்வு பெறுகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...