கர்நாடக மாநிலத்தில், இன்று (நவ. 4) காலை, 2.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கர்நாடகத்தின் விஜயபுரா மாவட்டத்தில், இன்று காலை 7.49 மணியளவில், நிலப்பரப்பில் இருந்து 5 கி.மீ. ஆழத்தில் 2.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக, கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால், லேசான அதிர்வுகள் மட்டுமே உணரப்பட்டதாகவும்; இதனால், எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிலநடுக்கத்தின் மையப்பகுதியில் இருந்து 50 முதல் 60 கி.மீ. சுற்றளவில் மட்டுமே அதன் அதிர்வுகள் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, கடந்த சில வாரங்களாக விஜயபுரா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அவ்வப்போது நிலஅதிர்வுகள் ஏற்படுவது பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
A 2.9 magnitude earthquake struck Karnataka this morning (Nov. 4).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கர்நாடகத்தில் வெகுவிரைவில் அமைச்சரவை விரிவாக்கம்: அமைச்சர் ராமலிங்க ரெட்டி

தாஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.7 ஆகப் பதிவு

முதல்வர் மாளிகையில் தங்க மறுக்கும் டி.கே. சிவகுமார்! துரதிருஷ்ட முத்திரை குத்தப்பட்ட கதை

ஜப்பானில் 7.2 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை?
விடியோக்கள்

”முதல்வரால் செய்தியாளர்களுக்கு பதில் சொல்ல முடியாது!”: நயினார் நாகேந்திரன் | BJP | TVK

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy

மணமாலை வரம் தரும் முருகன் | Kalyana Kandha swamy Kovil | Madipakkam | கல்யாண கந்தசுவாமி கோயில்| கோயில் வலம் -3



