வெடித்துச் சிதறிய காரின் 11 மணி நேரப் பயணம்!
தில்லி செங்கோட்டை அருகே திங்கள்கிழமை வெடித்துச் சிதறிய ஹுண்டாய் ஐ20 ரக கார் சம்பவத்துக்கு முன்பாக ஹரியாணாவின் ஃபரீதாபாதில் இருந்து தலைநகருக்குள் நுழைந்தது வரை அது 11 மணி நேரம் பயணித்ததாக தில்லி காவல்துறை கண்டுபிடித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.









