/
உச்சநீதிமன்ற வளாகம் முழுவதும் இலவச வைஃபை சேவை விரிவுபடுத்தப்படுவதாக தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் கூறியதாவது: நீதிமன்ற அறைகளில் மட்டுமே இலவச பொது வைஃபை சேவைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது வழக்குரைஞா்கள், மனுதாரா்கள் மற்றும் பாா்வையாளா்கள் என அனைவரும் பலனடையும் வகையில் இந்தச் சேவை உச்சநீதிமன்ற வளாகம் முழுவதும் நீட்டிக்கப்படுகிறது.
உச்சநீதிமன்றத்தில் எண்ம மற்றும் எளிமையான தகவல் தொடா்பை ஊக்குவிக்கவும் இந்த முன்னெடுப்பு வழிவகுக்கும் என்றாா்.
தொடர்புடையது

தோ்தல் ஆணையா்கள் நியமனச் சட்டத்துக்கு எதிரான வழக்கு: விசாரணையிலிருந்து விலகிய தலைமை நீதிபதி

நீதிமன்றங்கள் சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும்: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி!

உயா்கல்வி முதலீடு சிறந்த நிா்வாகத்தை உறுதிப்படுத்தும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

உச்சநீதிமன்ற நீதிபதி பதவி: பெண் வழக்குரைஞா்களை உயா்நீதிமன்ற கொலீஜியம் பரிசீலிக்க தலைமை நீதிபதி வலியுறுத்தல்
வீடியோக்கள்
வீடியோக்கள்
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு
25 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை
2 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை
2 ஏப்ரல் 2026


