குஜராத்தை ஒட்டிய பாகிஸ்தான் எல்லையில் இந்தியா ‘திரிசூல்’ முப்படை பயிற்சி! அக்.30-இல் தொடக்கம்!
பாகிஸ்தான் எல்லையில் இந்திய ராணுவம், விமானப் படை மற்றும் கடற்படை ஒருங்கிணைந்து மேற்கொள்ளும் ‘திரிசூல்’ கூட்டுப்பயிற்சி அக்.30-ஆம் தேதி தொடங்கி நவ.10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.










