நீட் தேர்வு கலந்தாய்வில் மோசடி: 11 தேர்வர்கள் மீது வழக்குப்பதிவு!

நீட் தேர்வு கலந்தாய்வில் மோசடி: 11 தேர்வர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்Center-Center-Chennai
Published on
Updated on
1 min read

நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெற்ற மருத்துவக் கலந்தாய்வில் மோசடியில் ஈடுபட்டதாக 11 தேர்வர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் சான்றிதழ் மோசடியில் ஈடுபட்டு நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்று மருத்துவக் கல்லூரியில் இடம் பெற முற்பட்ட 11 தேர்வர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசு இடஒதுக்கீட்டின்கீழ், நீட் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்வி பயில, மேற்கண்ட நபர்கள் சான்றிதழ் மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Summary

UP: 11 candidates booked for using forged certificates to secure NEET UG admissions

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com