ஐக்கிய நாடுகள் அவைத் தலைவர் அனலேனா பேர்பாக் இந்தியாவுக்கு அடுத்த வாரம் வருகை தரவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அவையின் 80-ஆவது தலைவரான அனலேனா பேர்பாக், இந்தியாவுக்கு அதிகாரபூர்வமாக வருகைதரவிருப்பதாகவும், தில்லியில் அரசு அதிகாரிகளுடன் சந்திப்பு மேற்கொள்ளவிருப்பதாகவும் போர்பாக்கின் செய்தித் தொடர்பாளர் காலின்ஸ் தெரிவித்தார். தொடர்ந்து, சீனாவுக்கும் அவர் பயணம் மேற்கொள்கிறார்.
ஐ.நா. அவையின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு, இந்தியாவுக்கு முதன்முறையாக அனலேனா வருகை தருகிறார். முன்னதாக, ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சராக போர்பாக் இருந்தபோதும், இந்தியாவுக்கு வருகை தந்திருக்கிறார்.
கடந்த பிப்ரவரியில் தில்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் ஐ.நா. பொதுச் செயலாளர் குட்டரெஸ் பங்கேற்றிருந்தார்.
Summary
UN General Assembly President Annalena Baerbock to visit India next week
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐக்கிய நாடுகள் அவை புதிய பொது செயலாளா் யாா்? 4 போ் இடையே கடும் போட்டி!

இன்று இரவு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை!

பியூஷ் கோயல் சென்னை வருகை! பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது!

இந்தியா்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை: ஐக்கிய அரபு அமீரகம்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
