பரந்தூர் திட்டத்தைக் கைவிடுவது அரசுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்! உதயநிதிபள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

கோவா தாமோதர் கோயில் வருடாந்திரத் திருவிழாவில் கேஜரிவால் பங்கேற்பு!

தென் கோவாவில் உள்ள ஸ்ரீ தாமோதர் கோயிலில் நடைபெற்ற வருடாந்திரத் திருவிழாவில் கேஜரிவால்...

South Goa

கோவா தாமோதர் கோயிலில் கேஜரிவால் - X

Published On :24 ஆகஸ்ட் 2026, 3:25 pm IST

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால், தென் கோவாவில் உள்ள ஸ்ரீ தாமோதர் கோயிலில் நடைபெற்ற வருடாந்திரத் திருவிழாவில் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினார்.

ஞாயிற்றுக்கிழமையன்று கோவா வந்தடைந்த கேஜரிவால், அங்குள்ள உள்ளூர் தெய்வத்தை வழிபட வாஸ்கோ பகுதிக்குச் சென்றார். அவருடன் தில்லி எதிர்க்கட்சித் தலைவர் அதிஷி, கோவா ஆம் ஆத்மி கட்சித் தலைவர் வால்மீகி நாயக் மற்றும் பலர் உடனிருந்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய கேஜரிவால்,

எரிபொருளில் எத்தனால் கலக்கப்படுவது நாட்டின் மக்களுக்கு ஒரு முக்கிய கவலையாக உள்ளது, இதுகுறித்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு 'இ20' தொடர்பான பொதுக் கலந்துரையாடல் டவுன்ஹால் கூட்டத்தில் பேசவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Aam Aadmi Party (AAP) national convenor Arvind Kejriwal on Monday offered prayers at the Shree Damodar Temple in South Goa on the occasion of the annual festival.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.