மத்தியப் பிரதேசத்தில் கோயில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 பெண்கள் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா பகுதிக்குட்பட்ட ரூலி பகுதியில் உள்ள மாதா கோயில் மேற்கூரை பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே கோயிலில் வழிபட வந்திருந்த பக்தர்கள் மீது மேற்கூரை இன்று இடிந்து விழுந்தது.
சத்தம் கேட்டு கிராம மக்கள் கோயில் இடிபாடுகளிடையே சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். உடனடியாக காவல் துறை, மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பிற்பகல் 2 மணியளவில் நடந்த இந்த விபத்தில் 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தம்பதி உள்பட 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Summary
Three girls killed, six injured in temple roof collapse in Madhya Pradesh's Morena district
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

50 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் வாங்கிய நிலம்! 11 மடங்கு விலை உயர்ந்தது எப்படி?

கர்நாடகம்: கனமழைக்கு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

மத்தியப் பிரதேச படகு விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்த சோகம்!

ம.பி.யில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது; இடிபாடுகளுக்குள் 6 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அச்சம்
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி




