மும்பை மேற்கு ரயில்வேயின் லோயர் பரேல் பணிமனையில் டபுள் டெக்கர் ரயில் பெட்டியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
மகாராஷ்டிர மாநிலம், மேற்கு ரயில்வேயின் லோயர் பரேல் பணிமனையில் டபுள் டெக்கர் ரயில் பெட்டியில் வெள்ளிக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது.
இருப்பினும் தீ அரை மணி நேரத்திற்குள் அணைக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. காலை 11.14 மணிக்கு ஏற்பட்ட தீ விபத்து காலை 11.40 மணிக்குள் அணைக்கப்பட்டது.
தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று அதிகாரி மேலும் கூறினார்.
இந்த சம்பவம் காரணமாக ரயில்வே பணிமனையில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
Summary
A fire broke out inside a double-decker coach of a long-distance train at the Lower Parel workshop of Western Railway here on Friday morning and was put out within half an hour, an official said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் தீ விபத்து! ரூ. 1 கோடி மதிப்பிலான கார் உதிரி பாகங்கள் எரிந்து நாசம்!
தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

விபத்து ஏற்படுத்திய அரசுப் பேருந்துக்கு தீவைத்த மக்கள்! | delhi

மேற்கு வங்கம்: காலியான பயணிகள் ரயில் பெட்டியில் திடீர் தீ விபத்து
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


